கீரி கடித்ததில் வர்த்தகர் ஒருவர் உயிரிழப்பு!
கீரி கடித்ததில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச் சம்பவம் சிலாபத்தில் இடம் பெற்றதாகவும் அவருடைய வீட்டிற்குள் புகுந்து கீரி கடித்ததாகவும் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்த நபரின் வீட்டிற்குள் புகுந்த கீரி ஒன்றை விரட்ட முற்பட்ட போது குறித்த கீரி அவரது கால் விரலை கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 39 வயதுடைய மாவில, நாத்தாண்டிய பிரதேசத்தில் வசிக்கும் … Continue reading கீரி கடித்ததில் வர்த்தகர் ஒருவர் உயிரிழப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed